TNPSC Thervupettagam

கம்பிவட (கயிற்றுவட) சேவைகள் – வாரணாசி

October 8 , 2021 1052 days 502 0
  • பொதுப் போக்குவரத்தில் கம்பிவடச் சேவையைப் பயன்படுத்த உள்ள முதல் இந்திய நகரமாக வாரணாசி விரைவில் மாற உள்ளது.
  • இந்தக் கம்பிவடப் போக்குவரத்தானது கண்ட் இரயில்வே நிலையம் (வாரணாசி சந்திப்பு) முதல் தேவாலய சதுக்கம் (கோடவுலியா) வரை கட்டமைக்கப்பட உள்ளது.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப் பட உள்ளது.
  • பொலிவியா மற்றும் மெக்சிகோ ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக பொதுப் போக்குவரத்தில் கம்பிவடச் சேவையைக் கொண்ட 3வது உலக நாடாக இந்தியா மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்