TNPSC Thervupettagam

கரடிகள் மீதான சர்வதேசக் கருத்தரங்கு

December 13 , 2018 2046 days 613 0
  • கரடிகள் மீதான சர்வதேசக் கருத்தரங்கானது ஆக்ராவில் முதன்முறையாக நடத்தப்பட்டது.
  • அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கரடிகள் மீதான நலக் குழுக்களுடன் இணைந்து லாப நோக்கில்லாத வன விலங்குகள் பாதுகாப்பு குழுவான “வனவிலங்கு எஸ்ஓஎஸ்” என்ற நிறுவனத்தால் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
  • இக்கருத்தரங்கானது கரடிகள் நலம், வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் மோதல் தடுப்பு ஆகியவற்றின் மீது கவனத்தை செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்