இந்தோனேசியாவின் கரவாங் பகுதியில் நடைபெறும் ‘கருட சக்தி’ என்ற 8வது இரு தரப்பு இராணுவப் பயிற்சியில் இந்திய மற்றும் இந்தோனேசியப் படைகள் பங்கேற்கின்றன.
இது இரு நாட்டுப் படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுக்கு இடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இயங்குந் தன்மையை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.