TNPSC Thervupettagam

கரையோரக் கண்காணிப்பு (ரேடார்) அமைப்பு

December 28 , 2020 1353 days 502 0
  • மாலத்தீவு, மியான்மர் மற்றும் வங்க தேசத்தில் கடலோரக் கண்காணிப்பு நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • மொரீஷியஸ், செசல்ஸ் மற்றும் இலங்கை ஆகியவை ஏற்கனவே நாட்டின் கடலோர ரேடார் வலையமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
  • இந்தியக் கடற்படையின் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் ஆனது கடல்சார் தரவு இணைவிற்கான ஒரு முதன்மை நிறுவனமாகும்.
  • ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ள இது 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் அமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்