கர்பி அங்லாங் அமைதி ஒப்பந்தம்
September 14 , 2021
1077 days
611
- இது இந்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் கர்பி மக்களின் ஆறு பிரிவினர் ஆகியோருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
- இந்த ஒப்பந்தத்தின் படி, ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆயுதக் குழுக்கள் தங்களது வன்முறைப் பாதையை கைவிட வேண்டும்.
- கர்பி அங்லாங் நிர்வாகச் சபையின் அலுவல் மொழியாக கர்பி மொழியை அறிவிக்கச் செய்வதற்கான ஒரு முன்மொழிதலை அசாம் அரசு சாதகமான முறையில் பரிசீலனை செய்யும்.
- ஆங்கிலம், இந்திய மற்றும் அசாமி ஆகிய மொழிகள் அங்கு தொடர்ந்து அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படும்.
Post Views:
611