TNPSC Thervupettagam

கர்பி அங்லாங் அமைதி ஒப்பந்தம்

September 14 , 2021 1077 days 611 0
  • இது இந்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் கர்பி மக்களின் ஆறு பிரிவினர் ஆகியோருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தத்தின் படி, ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆயுதக் குழுக்கள் தங்களது வன்முறைப் பாதையை கைவிட வேண்டும்.
  • கர்பி அங்லாங் நிர்வாகச் சபையின் அலுவல் மொழியாக கர்பி மொழியை அறிவிக்கச் செய்வதற்கான ஒரு முன்மொழிதலை அசாம் அரசு சாதகமான முறையில் பரிசீலனை செய்யும்.
  • ஆங்கிலம், இந்திய மற்றும் அசாமி ஆகிய மொழிகள் அங்கு தொடர்ந்து அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்