ஒடிசாவில் பிறந்த ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் அவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கான கலிங்க ரத்னா சம்மான் விருதினைப் பெற்றுள்ளார்.
இந்த மதிப்பு மிக்க விருது கட்டாக்கில் உள்ள சரளா பவனில் நடைபெற்ற சரளா சாகித்திய சன்சதின் 40வது ஆண்டுவிழாவின் போது வழங்கப்பட்டது.
“மாத்ரூபாசா”, “பாசா ஜலகா”, “ராணா பிரதாப்”, “அஷ்டசிகா மானசி” மற்றும் “சங்கிராம சரினகி” ஆகியவை இலக்கியத்திற்கு என்று அவர் படைத்த சில முக்கியப் பங்களிப்புகளாகும்.