TNPSC Thervupettagam

கலைஞரின் நினைவிடம்

February 29 , 2024 141 days 224 0
  • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய நினைவிடத்தினைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது நிலத்தடியில் அமைந்த அதிநவீன டிஜிட்டல்மயமாக்கப்பட்ட அருங்காட்சியகம் உட்பட பல கண்கவர் அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • ‘கலைஞர் உலகம்’ எனப் பெயரிடப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஆனது திராவிடத்தின் சின்னமாக விளங்கிய கலைஞர் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைக் காட்சிப்படுத்துகிறது.
  • 5 முறை தமிழக முதல்வராக பணியாற்றிய கருணாநிதி, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்