TNPSC Thervupettagam

கலைஞர் கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம்

May 26 , 2022 788 days 1516 0
  • மு.க. ஸ்டாலின் அவர்கள், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிராமங்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்.
  • அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்