TNPSC Thervupettagam

கல்வி மேம்பாட்டிற்கான யிடான் பரிசு 2021

December 9 , 2021 958 days 477 0
  • ருக்மணி பானர்ஜிக்கு 2021 ஆம் ஆண்டின் கல்வி மேம்பாட்டுக்கான யிடான் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பரிசு உலகின் மிக உயரிய கல்வி விருதாகும்.
  • கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றியப் பணிக்காக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ருக்மணி பானர்ஜி பிரதாம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்