TNPSC Thervupettagam

கழிவுகள் எரிப்பு உலை

July 20 , 2019 1827 days 629 0
  • சென்னையின் முதலாவது திடக் கழிவுகள் எரிப்பு உலை மணலியில் அமைக்கப்படவிருக்கின்றது. இதனை அடுத்து மாதாவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இந்த உலை அமைக்கப்படவிருக்கின்றது.
  • சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தூய கார்பன் சாம்பலை உருவாக்குவதற்காக இந்தக் கழிவுகள் எரிக்கப்படவிருக்கின்றன.
  • இது நடைபாதை தளபரப்புத் தொகுதிகள் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்