TNPSC Thervupettagam

கவச குண்டல் திட்டம்

October 10 , 2021 1050 days 468 0
  • மகாராஷ்டிரா அரசானது கவச குண்டல் திட்டம் என்ற  7 நாள் அளவிலான சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் இயக்கத்தைத் தொடங்கியது.
  • ஒவ்வொரு நாளும் 15 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் 100 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசினுடைய இலக்கின் ஓர் அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்