TNPSC Thervupettagam

காசோலைக்கான நேர்மறை செலுத்து முறை

October 1 , 2020 1390 days 678 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியிலிருந்து காசோலைத் துண்டிப்பு முறைக்காக (CTS - Cheque Truncation System) நேர்மறை செலுத்து முறைக்கான தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • RBI ஆனது CTSற்கான நேர்மறை செலுத்து முறையைத் தொடங்க இருக்கின்றது.
  • இந்த நேர்மறை செலுத்து முறையானது இந்திய தேசியப் பண வழங்கீட்டுக் கழகத்தினால் மேம்படுத்தப்பட உள்ளது.

நேர்மறை செலுத்து முறை

  • காசோலை வழங்குபவர் எஸ்எம்எஸ், கைபேசிச் செயலி, இணையவழி வங்கியியல், அல்லது ஏடிஎம் ஆகியவை மூலம் மின்னணு வழியாக தேதி, பெறுபவரின் பெயர், பெறுபவர் பெறும் தொகை போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த விவரங்கள் காசோலை மூலம் பணம் வழங்குவதற்கு முன்பு சரிபார்க்கப்பட  வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்