TNPSC Thervupettagam

காச நோய் மருத்துவ சிகிச்சை - முன்னோட்டம்

August 2 , 2019 1815 days 621 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் 2 புதிய காச நோய் மருந்துகளுக்காக இந்தியாவின் முதலாவது மிகப் பெரிய சோதனை முன்னோட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • சமீபத்திய சோதனை முன்னோட்டத்தில் 2 காச நோய் தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவையாவன
    • இம்முவாக் (மைக்கோபாக்டீரியம் இண்டிஸ் பிரணி என்றும் அழைக்கப்படுகின்றது) - அகமதாபாத்தில் உள்ள கேடிலா என்ற மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • VPM1002புனேவில் உள்ள செரம் இந்தியா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
  • தற்பொழுது பிசிஜி தடுப்பு மருந்து (பேசிலி கால்மெட்டி கியூரின்) பயன்படுத்தப்படுகின்றது.
  • இது 100 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு மிகக் குறைந்த அளவிலான  பாதுகாப்பை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்