TNPSC Thervupettagam

காண்டிவா திட்டம்

July 29 , 2018 2183 days 608 0
  • ஆந்திரப் பிரதேச முதல்வர்சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் அமராவதி சர்வதேச விளையாட்டு வளாகத்திற்கான அடிக்கல்லினை நாட்டினார்.
  • ஆந்திரப்பிரதேச அரசு, அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதி ஆகியவற்றினை விளையாட்டு நகரங்களாக மேம்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
  • மேலும் அவர் காண்டிவா திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ் 10-16 வயதிற்குட்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து 10 வருடகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கான நோக்கத்துடன் சர்வதேச அளவிலான வசதிகள் மற்றும் பயிற்சியினை அரசு அவர்களுக்கு வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்