காந்தியின் கட்டாக் வருகையின் 100வது வருடம்
April 2 , 2021
1246 days
581
- ஒடிசா மாநிலத்திற்கு மகாத்மா காந்தி முதன்முதலாக வருகை தந்த 100வது ஆண்டு நிறைவினை ஒடிசா அரசு கொண்டாடுகிறது (மார்ச் 23).
- இவ்விழாவில் ’காந்தியின் ஒடிசா வருகையின் 100வது வருடம்‘ குறித்து இணைய வழியில் ஒரு நினைவு தபால் தலையினை மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வெளியிட்டார்.
- மகாத்மா காந்தி 1921 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்த போது இங்கு தங்கியிருந்தார்.
Post Views:
581