TNPSC Thervupettagam

காந்தியின் கட்டாக் வருகையின் 100வது வருடம்

April 2 , 2021 1246 days 581 0
  • ஒடிசா மாநிலத்திற்கு மகாத்மா காந்தி முதன்முதலாக வருகை தந்த 100வது ஆண்டு நிறைவினை ஒடிசா அரசு கொண்டாடுகிறது (மார்ச் 23).
  • இவ்விழாவில் ’காந்தியின் ஒடிசா வருகையின் 100வது வருடம்‘ குறித்து இணைய வழியில் ஒரு நினைவு தபால் தலையினை மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வெளியிட்டார்.
  • மகாத்மா காந்தி 1921  ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்த போது இங்கு தங்கியிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்