TNPSC Thervupettagam

காந்தி கிராமங்கள், ராஜஸ்தான்

November 25 , 2019 1702 days 569 0
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் “காந்தி கிராமங்கள்” உடன் ஒரு புதிய அமைதி மற்றும் அகிம்சைத் துறையை அமைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
  • இத்தகையக் கிராமங்கள் பள்ளிகளில் கண்காட்சிகள் மூலம் காந்தியக் கருத்துக்களை ஊக்குவிக்கும், டிஜிட்டல் உள்ளடக்கங்களைப் பரப்பும்  மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு குறித்து விளம்பரப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்