காந்தி டோபி கவர்னர் – தெலுங்குப் புத்தகம்
December 22 , 2021
945 days
499
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு அவர்கள் “காந்தி டோபி கவர்னர்” (Gandhi Topi Governor) என்ற தெலுங்குப் புத்தகத்தினை வெளியிட்டார்.
- இது ஆந்திரப் பிரதேசத்தின் அலுவல் மொழி ஆணையத்தின் தலைவரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர். யார்லகடா லட்சுமி பிரசாத் என்பவரால் எழுதப்பட்டது.
- இந்தப் புத்தகமானது வழக்கறிஞர் இட்புகண்டி ராகவேந்திர ராவ் (Idpuganti Raghavendra Rao) அவர்களின் வாழ்க்கைப் பற்றி விவரிக்கிறது.
- ராவ் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மத்திய மாகாணங்களின் ஆளுநர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/22-1214.jpg)
Post Views:
499