இந்திய எழுத்தாளரான கிருத்திகா பாண்டே என்பவர் ஆசியப் பிராந்தியத்திற்கான காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2020 என்ற ஒரு பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டு உள்ளார்.
இவர் “தி கிரேட் இந்தியன் டீ மற்றும் ஸ்னேக்ஸ்” என்ற தனது கதைக்காக இப்பரிசினை வென்றுள்ளார்.
காமன்வெல்த் சிறுகதைப் பரிசானது காமன்வெல்த் நாடுகளிலிருந்துப் பிரசுரிக்கப் படாத சிறு புனைவுக் கதையின் ஒரு சிறந்த படைப்பிற்காக 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகின்றது.
இந்தப் பரிசானது ஆசியா-பசிபிக், ஆப்பிரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா, கரீபியன் ஆகிய 5 பிராந்தியத்தைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு வழங்கப் படுகின்றது.