TNPSC Thervupettagam

கார்டி சுக்துப் தீவில் இருந்து வெளியேறும் மக்கள்

June 9 , 2024 39 days 106 0
  • கடல் மட்டம் உயர்வதால் பனாமாவின் கார்டி சுக்துப் தீவில் இருந்து சுமார் 300 குடும்பங்கள் வெற்றிகரமாக புலம் பெயர்ந்துள்ளனர்.
  • பருவநிலை மாற்றம் காரணமாக ஒரு தீவு முழுச் சமூகத்தையும் வெளியேற்றும் முதல் நாடாக இந்த லத்தீன் அமெரிக்க நாடு உருவாக உள்ளதை இது குறிக்கிறது.
  • குணா யாலா என்ற பிரதேசத்தின் தீவுக் கூட்டத்தில் உள்ள மக்கள் வசிக்கும் சுமார் 50 தீவுகளில் கார்டி சுக்துப் தீவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்