TNPSC Thervupettagam

காற்று மாசுபாடு

June 1 , 2019 1876 days 767 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “ஹவா ஆனா தி” என்ற பாடலை வெளியிட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 05 அன்று “உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
  • தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் 102 நகரங்களில் PM 2.5 மற்றும் PM 10 அளவிலான மாசுக்களை 20 – 30 சதவிகிதம் வரை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • 84 நகரங்கள், தங்களது வரைவு செயல் திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்