TNPSC Thervupettagam

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

August 28 , 2023 327 days 273 0
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று, இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
  • மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 15.75 லட்சம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் விரிவு படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்