TNPSC Thervupettagam

காவல்துறை நண்பர்கள்

July 8 , 2020 1474 days 728 0
  • இதன் செயல்பாடு தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
  • இது காவல்துறை மற்றும் பொது மக்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகக் காவல்துறை முன்னெடுப்பு ஆகும்.
  • இது 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப் பட்டது.
  • சமூகக் காவல் துறையின் கீழ் உள்ள அடிப்படைக் கொள்கை “ஒரு காவல் துறை அலுவலர் என்பவர் சீருடையுடன் உள்ள குடிமக்கள் ஆவர் மற்றும் குடிமக்கள் என்பவர் சீருடை அணியாத ஒரு காவல்துறை அலுவலர் ஆவர்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்