TNPSC Thervupettagam

காவல் ப்ளஸ் திட்டம்

June 27 , 2021 1156 days 540 0
  • கேரளாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையானது காவல் ப்ளஸ் திட்டத்தினை மேலும் 5 மாவட்டங்களில் விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்து உள்ளது.
  • பாதுகாப்பு மற்றும் ஆதரவுத் தேவையுள்ள குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்கச் செய்வதற்காக வேண்டி இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இதற்கு முன்பு இந்தத் திட்டமானது திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்த ப்பட்டது.
  • தற்போது எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்