TNPSC Thervupettagam
May 29 , 2019 1879 days 747 0
  • காவிரி நீர் மேலாண்மை வாரியம் (CWMA - Cauvery Water Management Authority) ஜுன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
  • இந்த காவிரி நீரானது தற்பொழுது அடையாளம் கண்டறியப்பட்டுள்ள பில்லிகுண்டுலு பகுதி மற்றும் நீர் விடுவிப்புப் பகுதி என்ற இரு மாநிலங்களுக்கிடையேயான இணைப்புப் பகுதியிலிருந்து திறந்து விடப்பட இருக்கின்றது.
  • எஸ். மசூத் ஹசைன் என்பவர் CWMA-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதன் உறுப்பினர்கள் பின்வருமாறு
  • நவீன் குமார் என்பவர் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதன் உறுப்பினர்கள் பின்வருமாறு :

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்