TNPSC Thervupettagam

கியான் கும்ப் - உத்தராகண்ட்

November 8 , 2018 2082 days 568 0
  • 18 மாநிலங்களைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர்கள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் நாடெங்கிலும் உள்ள 200 கல்வியாளர்கள் ஆகியோர் நாட்டின் முதலாவது ‘கியான் கும்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • இது நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஹரித்துவாரில் நடைபெற்றது.
  • இரண்டு நாள் நிகழ்ச்சியான இந்த “கியான் கும்ப்” ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்