TNPSC Thervupettagam

கிராமப்புற பழங்குடியினருக்கான முதல் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம்

June 4 , 2022 779 days 418 0
  • மத்தியப் பிரதேச அரசானது, கிராமப்புறப் பழங்குடியினருக்கான நாட்டின் முதலாவது தொழில்நுட்பப் பயிற்சியைப் போபால் நகரில் தொடங்கியது.
  • இது பழங்குடியின இளைஞர்களுக்கான 'பாராளுமன்ற வளாகத் திட்டத்தின்' கீழ் நிறுவப் பட்டது.
  • 'பாராளுமன்ற வளாகத் திட்டத்தில்', கிராமப்புறப் பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்.
  • இந்தப் பயிற்சித் திட்டமானது முதலில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சோதனைத் திட்டமாகத் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்