TNPSC Thervupettagam
December 16 , 2018 2043 days 557 0
  • இந்திய விமானப் படையானது ஆந்திரப் பிரதேசத்தின் சூர்யாலங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் கூட்டு வழிகாட்டல் ஆயுத ஏவுதலை வெற்றிகரமாக முடித்தது.
  • இரண்டு நாட்கள் நடைபெறும் இது போன்ற முதலாவது பயிற்சியின் ஒரு பகுதியாக கிராஸ் பௌ-18 எனும் குறியீட்டுப் பெயருடன் இது நடத்தப்பட்டது.
  • இந்த பயிற்சியானது ஒருங்கிணைந்த கட்டமைப்புச் சூழலில் 3 நாட்களுக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் நடத்தப்பட்டது.
  • இந்த பயிற்சியில் ஆகாஷ், ஸ்பைடர், OSA-AK-M மற்றும் IGLA ஆகிய 4 வெவ்வேறு வகை ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்