TNPSC Thervupettagam
November 12 , 2023 252 days 188 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை (DA&FW) ஆனது, வாத்வானி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் இணைந்து (வாத்வானி AI) க்ரிஷி 24/7  என்ற செயற் கருவியினை உருவாக்கியுள்ளது.
  • இது Google.org தளத்தின் ஆதரவுடன் இயங்கும் தானியங்கு வேளாண் செய்தி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முதல் தீர்வாகும்.
  • கிரிஷி 24/7, வேளாண்மை தொடர்பான செய்திகளை அடையாளம் காணவும், சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை உருவாக்கவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், மேம்பட்ட முடிவெடுத்தல் செயல்முறை மூலம் நிலையான வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துவதற்குமான உடனடி நடவடிக்கை எடுக்கவும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்