TNPSC Thervupettagam

கிருஷி கும்பம் 2018

October 29 , 2018 2092 days 601 0
  • லக்னோவில் மூன்று நாள் நடைபெறும் கிருஷி கும்பம் 2018-ஐ காணொளிக்காட்சி மூலம் பிரதமர் துவங்கி வைத்தார்.
  • இதன் நோக்கமானது, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக செயல்படும் தீர்வுகளை அளிப்பதும் அவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றுவதுமாகும்.
  • கிருஷி கும்பமானது
    • ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவற்றை பங்காளர் மாநிலங்களாகவும்
    • ஜப்பான் மற்றும் இஸ்ரேலை பங்காளர் நாடுகளாகவும் கொண்டுள்ளது.
  • இதன்கீழ் அரசானது, பயிர்க் கதிர்கள் எரிப்பதைத் தடுப்பதற்காக இயந்திரங்களுக்கு 50% முதல் 80% வரை மானியங்களை விவசாயிகளுக்கு அளிக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்