பனாமா நாட்டின் காட்டில் ஒரு புதிய வகை மழைத் தவளை கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
இதற்கு ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் நினைவாக பெயரிடப் பட்டுள்ளது.
ப்ரிஸ்டிமண்டிஸ் கிரேட்டாதுன்பெர்கே (Pristimantis gretathunbergae) என்று பெயரிடப் பட்ட இந்த இனமானது, மிகப் பிரபலமாக கிரேட்டா துன்பெர்க் மழைத் தவளை என்று அழைக்கப் படுகிறது.