TNPSC Thervupettagam

கீழடி அகழாய்வு - ஏழாம் கட்டம்

June 16 , 2021 1165 days 594 0
  • மணலூர் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது குழந்தையின் எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • கொந்தகை மட்டும் தான்  புதைவிடப் பகுதி எனச் சொல்லப்பட்டிருந்தது.
  • கீழடி, அகரம், மணலூர் ஆகிய பகுதி மக்கள் வாழ்விடப் பகுதிகளாகும்.
  • இந்நிலையில் மணலூர் பகுதியில் முதன்முறையாக குழந்தையின் எலும்பு ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்