கிர் பகுதியின் அடர்ந்த காடுகளில் வாழும் பனேஜில் மஹந்த் ஹரிதாஸ்ஜி உதாசின் என்ற ஒரே ஒரு வாக்காளருக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச் சாவடியை அமைத்துள்ளது.
அரபிக் கடலால் சூழப்பட்ட அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஷியல்பேட் கிராமத்தில் வாழும் வாக்காளர்கள் படகு மூலம் மட்டுமே அங்கு போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும்.
அந்தத் தீவில் ஐந்து வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வாக்குச் சாவடியில் மருத்துவப் பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டது.
அது "இந்தியாவின் முதல் தேர்தல் சுகாதாரச் சாவடியாக" ஜுனாகத் மாவட்டத்தில் அமைக்கப் பட்டது.