TNPSC Thervupettagam

குடிமைப் பணிகள் தினம் – ஏப்ரல் 21

April 23 , 2020 1619 days 496 0
  • 1947 ஆம் ஆண்டின் இத்தினத்தன்று சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவில் தில்லியில் உள்ள மெட்கால்ப்  இல்லத்தில் முதல் பிரிவு குடிமைப் பணியாளர்களிடம் உரையாற்றினார்.
  • இவர் குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று குறிப்பிட்டார்.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையானது இத்தினத்தை அனுசரிக்கின்றது.
  • இத்தினத்தின் முதலாவது அனுசரிப்பானது 2006 ஆம் ஆண்டில் நிகழ்த்தப் பட்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்