TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவர் விருது - நால்கோ

June 30 , 2019 1856 days 697 0
  • சமூக வளர்ச்சியில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியை நன்முறையில் பயன்படுத்தியதற்காக குடியரசுத் தலைவர் விருதிற்கு ஒடிசாவில் உள்ள நால்கோ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” என்ற திட்டத்தைப் போன்றே “அலிஅலி ஜிகா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
  • இது அனுகுல் மற்றும் கோராபுட் மாவட்டங்களில் இருக்கும் 66 கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 416 பெண் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணச் செலவுகளைச் செலுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்