TNPSC Thervupettagam

குடியிருப்புப் பகுதிகளின் மீதான மறுபெயரிடுதல்

December 8 , 2020 1358 days 593 0
  • சாதி அடிப்படையில் பெயர்களைக் கொண்ட அனைத்துக் குடியிருப்புகளையும் மறுபெயரிடக் கோரும் ஒரு திட்டத்திற்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இதன் மூலம், பிராமண-வாடா, மகர்-வாடா, தோர்-வஸ்தி, பௌத்-வாடா, மாலி-கல்லி மற்றும் மங்-வாடா போன்ற பெயர்களைக் கொண்ட அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் சமதா நகர், பீம் நகர், ஜோதிநகர், ஷாஹுநகர் மற்றும் கிரந்தி நகர் போன்ற புதிய பெயர்கள் வழங்கப் படும்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது மக்களைப் பிரிக்க இந்த சாதி அடிப்படையிலான குடியிருப்புகள் நிறுவப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்