TNPSC Thervupettagam

குடியுரிமைச் சட்டம் மற்றும் இலங்கை இந்துத் தமிழர்கள்

October 21 , 2022 640 days 387 0
  • 2019 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் (CAA) சமீபத்தியத் திருத்தத்தின் கொள்கைகள் இலங்கையின் இந்துத் தமிழர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
  • இந்தத் திருத்தத்திற்குள் இலங்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும், இனி அதே கோட்பாடு சமமாக அந்த நாட்டிற்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்