அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள Indus Entrepreneurs (TiE) என்ற நிறுவனமானது வணிகப் பரிமாற்றங்களில் ஆண்டின் சிறந்த உலகளாவிய தொழில்முனைவராக குமார மங்கலம் பிர்லாவினை அறிவித்துள்ளது.
இதன் மூலம்இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியத் தொழிலதிபர் என்ற ஒரு பெருமையினை பிர்லா பெற்றுள்ளனர்.
பெருந்தொற்றுக் காலங்களில் இந்தக் குழுமத்தில் அவர் ஆற்றிய அசாதாரணப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
துபாயில் நடைபெற்ற Indus Entrepreneurs உலக உச்சி மாநாட்டு விருது விழாவில் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.