TNPSC Thervupettagam

குரங்குகளுக்கான மறுவாழ்வு மையம்

December 28 , 2020 1303 days 519 0
  • தெலுங்கானா மாநிலத்தில் குரங்குகளுக்கான முதல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமானது காந்தி ராமண்ணா ஹரிதவனத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • இமாச்சலப் பிரதேசத்திற்குப் பிறகு நாட்டில் உள்ள இரண்டாவது மையம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்