TNPSC Thervupettagam

குருப் பிரியா பாலம்

July 14 , 2020 1505 days 613 0
  • சுவாபிமன் ஆஞ்சல் பகுதி மக்களுக்காக வேண்டி வரலாற்றில் முதன்முறையாக பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இது ஒடிசாவின் மால்காங்கிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • குருப் பிரியா பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகே இந்தப் பேருந்துச் சேவையானது தொடங்கப் பட்டுள்ளது.
  • மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டுள்ள இந்த சுவாபிமன் ஆஞ்சல் பகுதியானது பொதுவாக கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த ஒரு பகுதியாக அறியப் படுகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்