பஞ்சாப் அரசு ஆனது, குரு நாபா தாசின் பிறந்தநாளை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட விடுமுறைப் பட்டியலில் இருந்து அதனை நீக்கி ஒரு அறிவிக்கப்பட்ட விடுமுறையாக அதனை அறிவித்துள்ளது.
இவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புனிதத் துறவி ஆவார்.
இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள பத்ராசலம் கிராமத்தில் 1537 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் தேதி குரு நாபா தாஸ் பிறந்தார்.
குரு நாபாதாஸ் 1585 ஆம் ஆண்டில் ‘பகத்மால்’ என்ற புத்தகத்தை எழுதினார்.