ஒடிசா முதல்வர், கஜாபதி மாவட்டத்தில் ஜிராங் எனுமிடத்தில் திபெத்திய புத்தமதத்தை நிறுவியவரான குரு பத்மசம்பாவாவின் 19 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த 29 டன் எடை கொண்ட சிலை, கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமான பத்மசம்பாவா மகாவீரா எனுமிடத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய ஏரியான பத்மா சரோவரின் நடுவில் வைக்கப்பட்டிருக்கின்றது.
வரலாற்றாளர்கள் இரண்டாம் புத்தர் என்றும் அறியப்படும் குரு பத்மசம்பாவா திபெத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஒடிசாவில் பிறந்து வளர்ந்தார் எனக் கூறுகின்றனர்.