TNPSC Thervupettagam

குரோஷியாவின் உயரிய குடிமக்கள் ஆணை

March 28 , 2019 1951 days 510 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு “தொமிசிலவ் அரசின் உயரிய ஆணை” என்ற குரோஷியாவின் உயரிய குடிமக்கள் ஆணையை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • குடிமக்கள் ஆணை என்பது குரோஷியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அரசு உறவுகளை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றிய அரசின் தலைவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்