TNPSC Thervupettagam

குறத்தியறை குடைவரைக் கோவில்

September 19 , 2023 305 days 383 0
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறத்தியறையில் உள்ள முற்காலப் பாண்டியர் கால குடைவரைக் கோவிலைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது.
  • பாண்டியர் காலத்தினைச் சேர்ந்த 10 கோவில்களில் குறத்தியறையில் உள்ள இந்தக் கோவிலும் ஒன்றாகும்.
  • இந்தக் கோவிலின் தெய்வத்தினைச் சங்க காலக் கவிஞரான ஔவையார் அம்மன் என உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வழிபடுகின்றனர்.
  • ஆனால், கவிஞரும் கல்வெட்டு ஆய்வு அறிஞருமான கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், இது பாறையில் செதுக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் உருவம் என்று எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்