தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் (80 மணி நேரம்) மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் மிகக் குறுகிய காலம் அம்மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
இவரது பதவிக் காலமானது 1947க்குப் பிறகு முதலமைச்சராக ஒருவர் குறுகிய காலம் பதவி வகித்த மூன்றாவது முறையைக் குறிக்கின்றது.
ஜகதாம்பிகா பால் என்பவர் மிகக் குறுகிய காலம் முதலமைச்சராக (44 மணிநேரம்) பணியாற்றியவர் என்ற தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றார்.