TNPSC Thervupettagam

“குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை”

December 17 , 2018 2043 days 506 0
  • தில்லி அரசாங்கமானது “குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை” என்ற பெயர் கொண்ட 10 நாள் சிறப்பு சோதனையிடல் முகாமை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது யூனியன் பிரதேச அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாமாகும்.
  • இந்த சிறப்பு முகாம் நடவடிக்கையானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • இதன்மூலம் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 2017-ன் படி விதிமீறல்களை ஆய்வு செய்ய முடியும். மேலும் இச்சட்டத்தின்படி பணியாளர்கள் 155214 என்ற எண்ணை அழைத்து தங்களது புகாரைப் பதிவு செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்