TNPSC Thervupettagam

குற்றவியல் வழக்கு மேலாண்மை அமைப்பு

March 20 , 2024 121 days 186 0
  • ஒரு தனித்துவமான  அடிப்படையிலான குற்றவியல் வழக்கு மேலாண்மை அமைப்பு ஆனது புது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது தேசியப் புலனாய்வு முகமையின் பணியாளர்கள், தீவிரவாதம் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட குற்ற வழக்குகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, அதன் மூலம் நீதி வழங்கலை மேம்படுத்த உதவும்.
  • ‘சங்கலன்’ என்ற கைபேசி செயலியும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புதிய குற்றவியல் சட்டங்களின் தொகுப்பாகும்.
  • இந்தச் செயலியானது பழைய மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இடையே ஓர் இணைப்புப் பாலமாக இருந்து புதிய குற்றவியல் சட்டங்களின் வழியே கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் செயலி ஆனது அனைத்துப் பங்குதாரர்களுக்கும் ஒரு விரிவான வழிகாட்டியாக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்