TNPSC Thervupettagam

குழந்தைகள் இறப்பைத் தடுக்க சிறப்புத் திட்டம் - மகாராஷ்டிரா

February 1 , 2019 1997 days 540 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது குழந்தைகள் இறப்பைத் தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றது.
  • இத்திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பிறந்துள்ள குழந்தைகளுக்கு உடல்நலம் காப்பதற்கான உபகரணங்களை வழங்கி ஆரம்பிக்கப்பட்டது.
  • இத்திட்டம் பெற்றோர்களின் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும்.
  • ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பே குழந்தை இறப்பு விகிதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்