TNPSC Thervupettagam

குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மைக்கா சுரங்கம்

July 19 , 2024 2 days 73 0
  • மிக உயர் நிலை குழந்தை உரிமைகள் அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஆனது, ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்களை 'குழந்தைத் தொழிலாளர் அற்றவை' என்று அறிவித்துள்ளது.
  • இந்தச் சுரங்கங்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பு குழந்தைத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டனர்.
  • கைலாஷ் சத்யார்த்தியின் லாப நோக்கற்ற அமைப்பான பச்பன் பச்சாவ் அந்தோலன் (BBA) அமைப்பானது, 'குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மைக்கா சுரங்கங்கள்' என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்