TNPSC Thervupettagam

குழந்தை பராமரிப்பிற்காக ஆண்களுக்கு விடுமுறை

December 27 , 2018 2033 days 521 0
  • மகாராஷ்டிர மாநில அரசானது சமீபத்தில் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஆண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது.
  • இதன்படி, அவரின் மனைவி மனநல பிரச்சினைகள் காரணமாக குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாத போதோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதோ அதே காலகட்டத்தில் விடுப்பு பெற மாநில அரசின் ஆண் பணியாளர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • ஒரு நாள்காட்டி வருடத்தில் 3 கட்டங்களில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் இதன் அதிகபட்ச விடுப்பு காலம் 180 நாட்களாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்