TNPSC Thervupettagam

குவேம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்

November 26 , 2022 604 days 329 0
  • தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான இமயம் என்கிற V. அண்ணாமலை குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அவரது புனைவுக் கதைகளான கோவேறு கழுதைகள் மற்றும் பெத்தவன் ஆகியவை ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
  • மறைந்த கன்னட எழுத்தாளர் குவெம்புவின் நினைவாக இந்த விருதானது நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்